वैश्वसृजचयनम्
10. நாலாவது वैश्वसृजம் - இதைச் செய்யும் விதம் - सावित्र चयनத்தில் போலவே, கோடுகளைக் கிழிக்கிறது, மூன்று கோடுகள் ஒன்றுக்குள் ஒன்றாக. வெளிக்கோட்டில் 18 கல்லுகள்; நடுக்கோட்டில் 15; உள்ளுக்கோட்டில் 9. இவைகளுக்கு மந்திரங்கள் 3-வது பிரச்நம், 6,7,8-வது அநுவாகங்களில் படிக்கப்பட்டு இருக்கின்றன. त्रयोदशरात्रம் முதல் शतरात्रம் வரையிலுள்ள महाव्रतத்துடன் கூடிய सत्रங்களிலும், மூன்று सारस्वतसत्रங்களிலும், काठकचातुर्मास्यங்களிலும், षडहமில்லாத साध्यानामयन ங்களிலும், विश्वसृजामयनத்திலும், இரண்டு प्रजापतेः सहस्रसम्वत्सरங்களிலும், இந்த चयनம் செய்யப் படுகிறது. (आप.श्रौत.सूत्रम्, प्रश्नः-19, कण्डि-15).
(11). இந்த நான்கு चयनங்களைத் தனித்தனியாகவும் செய்யலாம்; சேர்த்தும் செய்யலாம். அப்போது அவைகளுக்கு समष्टिचयनம் என்று பெயர். अग्निष्टोमம் தவிர மற்ற ஸோமயாகங்களில் இதைச்செய்தால், சில இஷ்டிகளை அதற்கு அங்கமாகச் செய்ய வேண்டியது.
Go Top